பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணை!!
Read Time:58 Second
நத்தம் என்.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது மகள் அஸ்மா(19). இவர் பிளஸ்–2 முடித்து வீட்டில் இருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
அதன்படி ராஜீவ் தனது நண்பர்களான விக்னேஷ், பெருமாள், ரஞ்சித், வடிவேல் ஆகியோர் உதவியுடன் அஸ்மாவை வெளியூருக்கு கடத்தி சென்றார்.
இதுகுறித்து அவரது தந்தை ராஜாமுகமது நத்தம் போலீசில் புகார் செய்ததின்பேரில் போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.
Average Rating