ஐயோ! நான் விபச்சாரி அல்ல! அலரும் நடிகை!!

Read Time:1 Minute, 42 Second

Untitled-112கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதரபாத்தில் உள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஐதராபாத் நகர் பொலிஸார் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முடக்கி விட்டனர்.

இதில் பலரை கைது செய்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக திவ்யா ஸ்ரீ என்ற ஆந்திர நடிகையை ஐதராபாத் பொலிஸார் கைது செய்தனர். அப்போது அவரது படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீ என்பதை ஸ்ரீ திவ்யா என்று தவறாக புரிந்து கொண்ட சில இணையதளங்கள் அவரது புகைப்படத்துடன் ஸ்ரீ திவ்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு சிக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டன.

சில ஊடகங்களும் இதே போல் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு கடும் அதிர்ச்சியைடந்த ஸ்ரீ திவ்யா, தனது பிஆர்ஓ மூலம் அவசர அவசரமாக மறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலியல் தொழிலில் கைதானது நான் அல்ல. நான் மிகவும் ஓழுக்கமான பெண் இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்!!
Next post டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது!!