மனைவியை கட்டிப்போட்டு தங்கையை வல்லுறவு செய்த கணவன் கைது!!

Read Time:1 Minute, 5 Second

20745237611966845224rapenew2 (1)மனைவியை கட்டிப்போட்டு மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடு – பெரமாகுத்துவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவர் தன்னை கட்டிப்போட்டு தங்கையை பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிந்ததாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஆனமடு வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையை கடக்கும்போது செல்போனில் பேசினால் ரூ.200 அபராதம்: கேரள போலீசார் நடவடிக்கை!!
Next post 7 மாணவர்களை வல்லுறவு செய்த பி.சபை உறுப்பினர் தலைமறைவு வெளிநாடு செல்லத் தடை!!