மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது!!

Read Time:32 Second

ad3818fc-93b9-4bb9-a895-c35d6d79b340_S_secvpfமதுராந்தகம் அருகே செட்டி மேடு கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் மனைவி ரேகா (35). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். .

அப்போது அதே ஊரைச்சேர்ந்த கதிரவன் (34) வீடு புகுந்து ரேகாவை கற்பழிக்க முயன்றார். இது குறித்து ரேகா படாளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் கதிரவனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கு போக சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!
Next post நடிகை ரோஜா உருவ பொம்மை எரிப்பு!!