மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது!!
Read Time:32 Second
மதுராந்தகம் அருகே செட்டி மேடு கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் மனைவி ரேகா (35). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். .
அப்போது அதே ஊரைச்சேர்ந்த கதிரவன் (34) வீடு புகுந்து ரேகாவை கற்பழிக்க முயன்றார். இது குறித்து ரேகா படாளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் கதிரவனை கைது செய்தனர்.
Average Rating