இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: செல்போன் கடைக்காரர் கைது!!
Read Time:39 Second
மாதவரம் சாமி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக ஆசை வார்த்தை கூறி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து இளம் பெண் மாதவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து காஜா மொய்தீனை கைது செய்தார்.
Average Rating