பொன்னேரி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்!!

Read Time:58 Second

70168a9c-f346-40aa-a0ae-2610342a65bc_S_secvpfபொன்னேரி மீஞ்சூர் பெரிய முல்லை வாயலை சேர்ந்தவர் வெங்கட். இவரது மகள் பிரியங்கா (20) இவர் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். 15–ந்தேதி கல்லூரிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. வெங்கட் பல இடங்களில் மகளை தேடினார் கிடைக்க வில்லை.

இதுகுறித்த மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மீஞ்சூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் லவண்யா (24). இவர் கடந்த 10–ந்தேதி வேலைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது குடித்ததை மனைவி கண்டித்ததால் உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை!!
Next post இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: செல்போன் கடைக்காரர் கைது!!