மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதி சுற்றிவளைப்பு:இருவர் கைது!!
Read Time:46 Second
கொழும்பு, டார்லி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றி வளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விபசார விடுதி வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating