தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய்!!

Read Time:1 Minute, 0 Second

58302660093rd70a1_600x400பிங்கிரிய – வீரபொக்குன – பொல்லன்தலுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார்.

விஷம் அருந்திய நால்வரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

7 வயது, 1 வயது 2 மாதம் நிரம்பிய பெண் குழந்தைகள் இரண்டு மற்றும் 5 வயது ஆண் குழந்தையும் தாயும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தாய் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சக்களத்தியாக அறிமுகமானவர் அம்பிகா!!
Next post தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரி உண்ணாவிரதம்!!