மகனை காட்டில் விட்டதாய் சிறையில்: பொறுப்பேற்க மறுத்த தந்தை விளக்கமறியலில்!!

Read Time:52 Second

Lawyer.jpgநான்கு வயது மகனை காட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயொருவருக்கு எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கெபிதிகொல்லாவ மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கெபிதிகொல்லாவ – ஹதகல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சிறுவனை அவனது தந்தையும் பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

இதனால் அவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொல்லால் தாக்கி 76 வயது முதியவர் கொலை!!
Next post 100 கோடி அபராதத்திற்கு பதிலாக 3,000 ஏக்கர் நிலம் பறிமுதல்?