ராயபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:42 Second
கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் 2–வது நகரை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் மண்ணப்ப தெருவில் உள்ள மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பக்கத்து தெருவில் கலவரம் நடக்கிறது. நகையை அணிந்து செல்ல வேண்டாம் என்று கூறி அதனை கழற்றி பேப்பரில் மடித்து கொடுத்தனர். கஸ்தூரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது பேப்பரில் கல் இருந்தது. நகையை மர்ம ஆசாமிகள் ‘அபேஸ்’ செய்து இருப்பது தெரிந்தது.
Average Rating