தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!

Read Time:52 Second

a71f09d2-afcb-4c81-9e87-c92f75f7b511_S_secvpfதாம்பரம் இரும்புலியூர் டி.டி.கே. நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகள் ராதிகா (வயது 25). இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடமும் நகையை பறித்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த நகைகளையும் அள்ளிச் சென்றனர். மொத்தம் 20 பவுன் நகை– பணம் பறிபோனது. முகமூடி கொள்ளையர்கள் ஜட்டி மட்டும் அணிந்திருந்தனர். இருட்டில் அவர்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி ஜெனிலியா கொடுத்த போட்டோ போஸ்!!
Next post கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது!!!