கத்தி முனையில் என்ஜினீயரிங் மாணவனிடம் லேப்டாப்– செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!!

Read Time:1 Minute, 5 Second

2fa8e28c-4a71-4ef3-95d0-7f31f365e8d5_S_secvpfஆந்திராவை சேர்ந்தவர் சாய்பிரசாத். இவரது நண்பர் அவினாஸ். இருவரும் ஊரப்பாக்கம் பிரியா நகரில் தங்கி பெத்தேரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அவினாஷ் அறையில் தனியாக இருந்தபோது 3 பேர் கும்பல் கத்திமுனையில் மிரட்டி, 2 லேப்டாப், செல்போனை பறித்து தப்பிச்சென்றனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்– இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மணிகண்டன், ராகுல் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து லேப்டாப், செல்போன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரை அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர்!!
Next post கூடுவாஞ்சேரி வியாபாரி கொலையில் மனைவி கைது: 7 மாதத்துக்கு பின் சிக்கினார்!!