புதையல் தேடிய ஐவர் அதிகாலையில் கைது!!

Read Time:38 Second

278622839632346997police hat2கருவலகஸ்வெவ – நெலும்வெவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் இன்று (04) அதிகாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் அகழ பயன்படுத்திய உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேத பரிசோதனை இன்றி அடக்கம் செய்யப்பட்ட சடலம் மன்னாரில் தோண்டி எடுக்கப்பட்டது!!
Next post கட்டுநாயக்க அதிவேக வீதியில் வாகனங்கள் உள்நுழைய மட்டுப்பாடு!!