புதையல் தேடிய ஐவர் அதிகாலையில் கைது!!
Read Time:38 Second
கருவலகஸ்வெவ – நெலும்வெவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் இன்று (04) அதிகாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது புதையல் அகழ பயன்படுத்திய உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
Average Rating