மாமியாருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!

Read Time:45 Second

5ab17c38-bf96-4425-9ab4-061872663dd0_S_secvpfபல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் அசோக் பாலாஜி (30). வங்கி ஊழியர். இவரது மனைவி அனு என்கிற டில்லி பாய் (27). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.

டில்லி பாய்க்கும், மாமியார் சர்மிளா தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண் டில்லி பாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் கணவர் பாலாஜி, மாமியார் சர்மிளா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை பிடிக்காததால் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்ட நரிக்குறவ பெண் தற்கொலை!!
Next post காதல் திருமணம் செய்த மாணவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை: 2 பேர் கைது!!