மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:34 Second

2468b851-16e0-49f1-8b1d-c244824dba0c_S_secvpfசெங்குன்றத்தை  அடுத்த அழிஞ்சிவாக்கம் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மங்களேஸ்வரி. இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியுடன் மொபட்டில் சென்றார். தண்டல்கழனி அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மங்களேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு பஸ்சுக்குள் ஓய்வெடுத்த கரடி!!
Next post சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்தவர்களின் கவனத்திற்கு..!!