மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:34 Second
செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மங்களேஸ்வரி. இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியுடன் மொபட்டில் சென்றார். தண்டல்கழனி அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மங்களேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினர்.
Average Rating