திடீர் திடீரென உயிரிழந்து மிதக்கும் மீன்கள்!!
Read Time:43 Second
மாத்தளை – நாலந்த – போவதென்ன நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்கள் திடீரென உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் உள்ள பல வகை மீன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அத தெரண பிரதேச செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கடந்த மூன்று நாட்களாக இந்நிலை காணப்படுவதால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Average Rating