இப்படியான பெற்றோரும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்!!
Read Time:48 Second
தனது சிறு வயது மகளை கைவிட்டு பிரிதொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ மாவட்ட நீதிபதி ராஜா சிறிமேவன் மகேந்திர ராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சிறு வயது மகளை கைவிட்டு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் சிறுமியின் தாயை கைது செய்யுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Average Rating