இப்படியான பெற்றோரும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்!!

Read Time:48 Second

1583369589courtதனது சிறு வயது மகளை கைவிட்டு பிரிதொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ மாவட்ட நீதிபதி ராஜா சிறிமேவன் மகேந்திர ராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சிறு வயது மகளை கைவிட்டு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் சிறுமியின் தாயை கைது செய்யுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணி உரிமை வேண்டும், இராணுவம் பொலிஸ் வருட இறுதிக்குள் வௌியேற வேண்டும்!!
Next post 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!