வேலூர் சிறுவன் சேலம் ரெயில் நிலையத்தில் மாயம்!!

Read Time:1 Minute, 6 Second

bef8caad-7747-4b75-9489-5d9eed66c27a_S_secvpfவேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 13). சம்பவத்தன்று தந்தையும், மகனும் திருப்பூர் செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி வந்தனர்.

இந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்தபோது சிறுவன் ஜெயக்குமார் மாயமாகி விட்டான். இவனை ஜெயச்சந்திரன் தேடிபார்த்தார். எங்கும் அவன் இல்லை. பின்னர் இதுபற்றி அவர் சேலம் ஜங்சன் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகிறார்கள். சிறுவனை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0427– 2447404 அல்லது 94454 65907, 90801 05990 என்ற போன்களில் தெரிவிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது!!
Next post அம்பலமானது லிங்கா ஹீரோயின் காதலர் விபரம்…!!