பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் விழுந்து பலி!!
Read Time:36 Second
பூண்டுலோயா பொலிஸ் பிரிவில் கொக்கனுகொட வாவியில் பூ பறிக்கச் சென்ற 16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பூண்டுலோயா ஶ்ரீ ரத்தனபால வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று (10) இடம்பெறவுள்ளது.
Average Rating