பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் விழுந்து பலி!!

Read Time:36 Second

13255502781267264926dead-near-river2பூண்டுலோயா பொலிஸ் பிரிவில் கொக்கனுகொட வாவியில் பூ பறிக்கச் சென்ற 16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பூண்டுலோயா ஶ்ரீ ரத்தனபால வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று (10) இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதி அமைச்சரின் கடைத் தொகுதி மீண்டும் தீக்கிரை!!!
Next post பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்: இந்திய பிரஸ் கிளப்-ன் வெப்சைட் முடங்கியது!!