மாதவரத்தில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:33 Second
மாதவரம், தபால் பெட்டி, மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் லூர்துமேரி. இவர் நேற்று இரவு மகளுடன் அதே பகுதியில் நடந்து வந்தார். அப்போது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி லூர்துமேரி அணிந்து இருந்து 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating