மாதவரத்தில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:33 Second

109515c0-7642-453b-b0ca-28fd5dfa0fdf_S_secvpfமாதவரம், தபால் பெட்டி, மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் லூர்துமேரி. இவர் நேற்று இரவு மகளுடன் அதே பகுதியில் நடந்து வந்தார். அப்போது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி லூர்துமேரி அணிந்து இருந்து 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ருதி இல்ல… பிபாஷாபாசுக்கு லக்…!!
Next post என்ன கண்டுக்கவே ஆள் இல்லை!!