தாய் கொலை, மகள் படுகாயம்: கள்ளத் தொடர்பு காரணமா?

Read Time:59 Second

499049345Untitled-1பாணதுறை பிரதேசத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை – ஹோரேதுடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தனது மகளோடு விஹாரைக்குச் சென்ற வேளையே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மகள் பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணுடன் கள்ள உறவு பேணிவந்த நபரே இவ்வாறு அவரைக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர் பாணதுறை – கோரகான பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஒருவராவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலை செய்ய கடலில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்!!
Next post மனைவியின் புகாரில் இருந்து கணவனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது!!