தாயை அடித்துக் கொன்றுவிட்டு துஷ்பிரயோகம் செய்த மகன்!!

Read Time:1 Minute, 41 Second

1479831147Untitled-1அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் கண்ட்ரி ரோடு பகுதியை சேர்ந்த கெவின் டேவிஸ் என்ற இளைஞன் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே இருந்துள்ளார்.

சரியான நேரத்தில் தூங்காமல், சாப்பிடாமல் எந்நேரமும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே இருந்ததால் கோபம் அடைந்த அவருடயை தாய், வீடியோகேமின் ரிமோட்டை உடைத்தார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மகன், அருகில் இருந்த சுத்தியலால் தாயின் பின்மண்டையில் ஓங்கி பலமுறை அடித்ததாகவும், இதன் காரணமாக இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரது தாய் சிறிது நேரத்தில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கெவின் டேவிஸை கைது செய்து விசாரணை செய்ததோடு, கொலை செய்த பின்னர் அவர் தன்னுடைய தாயுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் கூறியதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவருடைய வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு அடுத்த வாரம் டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டியூசனுக்கு சென்ற மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!
Next post நிர்வாணமாக காரோட்டிய பெண் சிறையில்!!