சிறுமி மீது பாலியல் பலாத்காரம் – ஆணுறுப்பை வெட்டி எரிந்த மக்கள்!!

Read Time:2 Minute, 1 Second

man-penis-cut-off16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது நபர் ஒருவருக்குஇந்தியாவில் ஆணுறுப்பை அறுத்து பொதுமக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். இதனால்அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயதுசுரேஷ்குமார் என்பவர் தனது வீட்டின் அருகேயுள்ள 16 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்தபகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். சட்டத்தை தங்கள் கையில்எடுத்துக்கொண்டு அந்த நபரை பொதுமக்கள் சுமார் ஒரு மணிநேரமாக கட்டி வைத்துஅடித்துள்ளனர்.

உடல்முழுவதும் ரத்த வெள்ளத்தில் சுரேஷ்குமார் மிதந்தபோதும் பொதுமக்களின்ஆத்திரம் தீரவில்லை. மேலும் ஒரு சிலர் சுரேஷ்குமார் ஆணுறுப்பை கத்தியால்துண்டாக வெட்டி தரையில் எறிந்தனர். இதனால் அலறி துடித்தபடி சுரேஷ்குமார்மயக்கமானார். தற்போது அவர் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில்சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சுரேஷ்குமாரால் பலாத்காரத்திற்குட்பட்ட சிறுமி இன்னும் அதிர்ச்சியில்இருப்பதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுத்துக்கொண்டிருப்பதாகவும்கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி!!
Next post வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!