டெங்கு நுளம்பு பரவ உதவிய 20 பேருக்கு 1 லட்சம் அபராதம்!!

Read Time:1 Minute, 5 Second

9398442811862537283court2டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது சூழலை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 20 பேருக்கு தம்பதெனிய சுற்றுலா நீதிமன்றத்தில் குளியாபிட்டி நீதவான் பந்துல குணரத்ன ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

தம்பதெனிய பிரதேச வர்த்தகர்கள் ஐவர் உள்ளிட்ட 20 பேருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

டெங்கு நுளம்பு பரவாதவாறு சூழலை வைத்துக் கொள்ளுமாறும் அவ்வாறு இல்லாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!!
Next post பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 32 லட்சம் ரூபா மோசடி செய்த கில்லாடி!!