திடீர் சுகவீனம் காரணமாக கட்டுநாயக்க தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!!

Read Time:30 Second

304201018Untitled-1கட்டுநாயக்க பிரதேச தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு உணவு விஷமானதே இதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 19 பெண்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்தவை தோற்கடிக்கத் தயங்க மாட்டோம் – ரத்தின தேரர்!!
Next post கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்!!