மண்ணுக்குள் புதைந்து இரு இராணுவ வீரர்கள் பலி!!
Read Time:35 Second
கந்தளாய் – கோமரங்கடவல பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அதனுள் புதையுண்டு இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இவ்விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன
Average Rating