மண்ணுக்குள் புதைந்து இரு இராணுவ வீரர்கள் பலி!!

Read Time:35 Second

1163851416683555254army search2கந்தளாய் – கோமரங்கடவல பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அதனுள் புதையுண்டு இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இவ்விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சியாம் கொலை: மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா? உயர் நீதிமன்றில் விசாரணை!!
Next post யாழில் புதையல் இருப்பதாகக் கூறி பாரிய நிதி மோசடி!!