போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!

Read Time:39 Second

117b56e3-a8e5-43fd-9a3d-843d1e7d7afc_S_secvpfபுதுவண்ணாரப் பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கோபால். ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி உமாராணி.

நேற்று இரவு புதுவண்ணாரப் பேட்டை கிராஸ் ரோட்டில் தனியாக நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் உமாராணி கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய உள்ளாடை தினம்: ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)
Next post பெண் கொலை: தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரின் 2–வது மனைவி கைது!!