ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!!

Read Time:34 Second

925911669Untitled-1அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் ரூ. 6 கோடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.

பரத் ரூ. 5 கோடி, குணஜோதி புகழேந்தி ரூ. 1 கோடிக்கான சொத்துக்களை பிணையம் அளித்துள்ளனர்.

ஜெ., தப்பியோடி விட்டால் இந்த சொத்துக்கள் முடக்கப்படும் என இருவரிடமும் நீதிபதி டி.குன்கா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எபோலாவை ஒழிக்க பேஸ்புக் நிறுவனர் நன்கொடை!!
Next post இவர் இரசிகர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவராம்!!