மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பலி!!
Read Time:47 Second
வெலிகடை – நாவலவீதி பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் குழுவில் இருந்த ஒருவரே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் நீரில் மூழ்கியது இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை வெலிகட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating