ரயில் மோதி பெண் பலி!!
Read Time:39 Second
களனிவெலி ரயில் வீதியில் பயணித்த ரயிலுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோட்டையில் இருந்து கொஸ்கம நோக்கிச் சென்ற ரயிலில் பன்னிபிட்டி மற்றும் கொட்டாவ இடையிலான பகுதியில் இவ்விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தவறுதலாகவா அல்லது தற்கொலை செய்து மரணித்தாரா என இன்னும் தெரியவரவில்லை.
சடலம் கொட்டாவ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating