மதுவுக்கு நாளை மட்டும் முற்றுப்புள்ளி!!
Read Time:34 Second
நாளை (22) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களப் பணிப்பாளர் வசந்த ஹப்புஆராச்சியின் பணிப்புக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் பிரபாத் ஜயவிக்ரம தெரிவித்தார்.
Average Rating