கணவருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!

Read Time:45 Second

suicide-hangingபுதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி ஜானகி (29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. அட்சயா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜானகி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் நடந்து 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம உறுப்பை ரோட்டில் ஆணி வைத்து அறைந்த ரஷ்ய நபர்: தற்போது காதையும் வெட்டினார் : ரஷ்யாவில் பரபரப்பு..!!
Next post ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் – நடிகர் சங்கம்!!