ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!
Read Time:33 Second
ஹபுதலை – உடுபிலதென்ன – இதல்கஸ்இன்ன பிரதேசத்தில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
30 வயதான குறித்த பெண் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதியே நேற்று பகல் பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹபுதலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating