ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!

Read Time:33 Second

1088782198Untitled-1ஹபுதலை – உடுபிலதென்ன – இதல்கஸ்இன்ன பிரதேசத்தில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

30 வயதான குறித்த பெண் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதியே நேற்று பகல் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹபுதலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீரியம் – பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கும் திட்டம்!!
Next post ரணிலாகவே இருந்தாலும் நிறைவேற்று அதிகார முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் -காமினி பெரேரா!!