ஊழியர் மீது தாக்குதல்: எம்பிலிபிடியவில் கழிவகற்றும் நடவடிக்கை புறக்கணிப்பு!!

Read Time:39 Second

775333170Untitled-1எம்பிலிபிடிய நகரசபை ஊழியர்கள் நகரிலுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை பகிஷ்கரித்துள்ளனர்.

நகரசபை ஊழியர் ஒருவர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நகர சபை ஊழியர் தற்போது எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போராட்டங்களுக்குப் பயந்து மகாபொலவை உயர்த்தவில்லை!!
Next post கோவாவில் கற்பழிக்கப்பட்ட ரஷியப்பெண்: மருத்துவ பரிசோதனையின் போது டாக்டரும் பாலியல் கொடுமை!!