ஊழியர் மீது தாக்குதல்: எம்பிலிபிடியவில் கழிவகற்றும் நடவடிக்கை புறக்கணிப்பு!!
Read Time:39 Second
எம்பிலிபிடிய நகரசபை ஊழியர்கள் நகரிலுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை பகிஷ்கரித்துள்ளனர்.
நகரசபை ஊழியர் ஒருவர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நகர சபை ஊழியர் தற்போது எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating