விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு!!

Read Time:55 Second

10-1-2011-45-vaiko-urges-tn-govt-to-reviewவிடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான விசாரணையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்ளவுள்ளார்.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.பி. மிட்டல் தலைமையில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை 2014 செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்த விசாரணையில் வைகோ கலந்து கொள்வுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரவு – செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நிராகரிப்பு: எம்.பி.யோகராஜன் கவலை!!
Next post எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!