பெண்ணிடம் நகை பறிப்பு: கொள்ளையன் கைது!!

Read Time:48 Second

f613359a-54de-49f4-ad57-9f2ee1500349_S_secvpfகே.கே. நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (60). இவர் இரவு 8.30 மணிக்கு தனது பேரன், பேத்தியுடன் கடைக்கு நடந்து சென்றார். அப்போது ஒருவன் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினான்.

அப்போது ரோந்து சென்ற போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் மணிகண்டன் என்பதும் கூடுவாஞ்சேரி அருகேயுள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 6 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்தநாளை கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடிய அமலாபால்!!
Next post இளம்பெண் கவுரவக்கொலை: போலீசில் சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்!!