ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் – பிரதமர் உறுதி!!
Read Time:40 Second
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது உறுதி என பிரதமர் டி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இம்முறையும் போட்டியிடுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி கிளை காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Average Rating