இலங்கை விமான நிலையத்தில் இந்தியர் உயிரிழப்பு!!

Read Time:55 Second

7723452122070010995katunayaka2மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்மானில் இருந்து இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

51 வயதான மொஹமட் நவாஸ் என்ற இந்த இந்திய பிரஜை திருச்சி நோக்கி செல்வதற்கு காத்திருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post VIDEO: ஹல்துமுல்ல மண்சரிவில் உயிர் தப்பியோர் சொல்லும் உண்மை கதை!!
Next post ஆசிரியைக்கு காம பாடம் புகட்டி கொன்ற மாணவன் கைது!!