மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!!
Read Time:48 Second
மீறியாபெந்த தோட்ட மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை விமானம் மூலம் பதுளைக்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Average Rating