‘மாட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்”: மாடுகளை வெட்டி எச்சரிக்கை!!

Read Time:51 Second

DSC_0250211_0இரு மாடுகளின் வெட்டிய தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் இன்று காலை அவதானிக்கப்பட்டது.

தொங்கிய பதாதையில்” எங்கள் காணிக்குள் இருந்து மாடுகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலைமைதான் உங்களுக்கும் நடக்கும். அல்லா கூ அக்பர் ”. என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை வட்டைமடு காணிப்பிரச்சிணை தொடர்பான விசாரணை பெத்துவில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாபோல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!
Next post 16அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள், வீடியோ)