தெமட்டகொடயில் ஒருவர் கொலை!!

Read Time:45 Second

14359595231090422665crime-chalk2தெமட்டகொட 65 தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று (30) காலை குறித்த நபரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

39 வயதுடைய நபரே கொல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளை மண்சரிவுக்கு அமெரிக்கா அனுதாபம்: உதவி செய்ய தயார் என அறிவிப்பு!!
Next post குஜராத்தை புயல் தாக்கும் அபாயம்!!