கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை!!

Read Time:52 Second

1155556183Untitled-1கிரிஉல்ல மற்றும் தெலிகட ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கிரிஉல்ல – ஹால்பனே பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு 46 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் 53 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தெலிகட – மெதவல பிரதேசத்தில் 35 வயதான ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் பிரசேத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை ஐந்து சடலங்கள் மீட்பு!!
Next post காணாமல் போனோர் பற்றி இன்று முல்லைத்தீவில் முறைப்பாடுகள் பதிவு!!