கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை!!
Read Time:52 Second
கிரிஉல்ல மற்றும் தெலிகட ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கிரிஉல்ல – ஹால்பனே பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு 46 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் 53 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தெலிகட – மெதவல பிரதேசத்தில் 35 வயதான ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் பிரசேத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Average Rating