சகோதரனுடன் முரண்பாடு – அலரி விதையை உட்கொண்ட சிறுமி பலி!!
Read Time:32 Second
தெல்தெனிய – திகன பிரதேசத்தில் அலரி விதையை உட்கொண்ட 13 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் இதனை உட்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating