தேர்தல்கள் ஆணையாளர் – கண்காணிப்பு அமைப்புக்கள் இடையே சந்திப்பு!!

Read Time:50 Second

1305725441112177mahinda-deshpriya2தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இடையே இன்று (10) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின்போது எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகித்தல், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு நிரந்தர வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட கொழும்பு அரச தொடர்மாடி வீடுகளின் விண்ணப்ப படிவங்கள் இன்று வழங்கப்படும்!!
Next post மீரியபெத்தை மண்சரிவில் 37 பேரே பலியாகினர் – அமைச்சர் தகவல்!!