களுத்துறைக்கு 12 மணிநேர நீர்த்தடை!!

Read Time:1 Minute, 2 Second

6809256581420359254water-cut2களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (11) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வஸ்கடுவ, வாத்துவ, பேருவளை, அளுத்கம, பயாகல, தர்காநகர், பொம்புவல மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளதால் நீர்த்தடையும் செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீரியபெத்தை மண்சரிவில் 37 பேரே பலியாகினர் – அமைச்சர் தகவல்!!
Next post “தொப்பை” குறைய உதவும், ஸ்கிப்பிங் பயிற்சி…!!