மகஜர் வழங்கி மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு ஆதரவு!!

Read Time:48 Second

1158106081upfஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று (10) சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திருமதி.சாந்தினிதேவி சந்திரசேகரன், அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஸ்ணன், செயலாளர் நாயகம் லோரன்ஸ் செல்வநாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது!!
Next post பிரியா – அட்லி டும் டும் டும்…!!