திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!

Read Time:53 Second

dec69419-722f-407d-a3a2-23b9e7086d74_S_secvpfதிண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் மணி(61). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது பேத்தி சத்தியகலா(14). பெற்றோரை இழந்த சத்தியகலா தாத்தா–பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி சென்ற மாணவி சத்தியகலா திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார்? யாரும் கடத்தினார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியாசர்பாடியில் 15 வயது இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது!!
Next post கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!!