நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!!

Read Time:56 Second

1904199794Untitled-1சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் புத்தளம் பொலிஸ் மோட்டார் வாகனப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் துப்பாக்கிகளை கொண்டு சென்ற போதே, நேற்று மாலை புத்தளம் – கல்குளிய பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் உறுதியான நடவடிக்கை!!
Next post வேலன்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை!!