வேலன்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை!!
Read Time:38 Second
இளுப்புக்கடவை – கனேஷபுரம் – வேலன்குளம் பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 08.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வேலன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறும் என இளுப்புக்கடவை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating