ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்!!

Read Time:52 Second

1191233170Untitled-1ஆமர்வீதி முதல் இங்குருகடை சந்திவரையான பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொள்கலன் சாரதிகள், ஊழியர்களின் ஆர்ப்பாட்டமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் வாகனங்களை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்று இரவு முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலன்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை!!
Next post அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 7500 புள்ளிகளை கடந்தது!!